Tuesday, April 6, 2010

Tamil New year - vikruthi predictions

விக்ருதி தமிழ் வருட பலன்கள்


தமிழ் வருடங்கள் அறுபதில் இருபது நான்காவது ஆண்டாக வரும் ஆண்டுதான் விக்ருதி ஆண்டு. இந்த ஆண்டு பங்குனி மாதம் 30 ந் தேதி செவ்வாய்கிழமை இரவு 5 மணி 15 நிமிடம் அளவில் பிறக்கிறது. மறுநாள் புதன்கிழமை (14 .4.2010 ) விக்ருதி ஆண்டு தொடங்குகிறது. தொடங்கும் இந்த விக்ருதி ஆண்டை நாமும் கொண்டாடி அதன் கிரக நிலைகளுக்கு ஏற்ப வழிபாடுகளையும் வைத்துக்கொண்டால் வாய்ப்புகள் வாயிற்கதவை தட்டும். வசதிகளும் பெருகும்.



இந்த விரோதி வருடத்தில் ராஜாவாக செவ்வாயும், மந்திரியாக புதனும், அர்க்கதிபதியாக செவ்வாயும், மேகதிபதியாக செவ்வாயும், சஷ்யதிபதியாக சனியும், செனதிபதியாக செவ்வாயும் , இரசதிபதியாக சந்திரனும், தன்யதிபதியாக குருவும், நிரசதிபதியாக சுக்ரனும், பசுநாயகராக கோபாலனும் புதிய பொறுப்புகளை ஏற்றுக்கொண்டு இருக்கிறார்கள்.



 எந்த பொறுப்பு யாரிடம் ஒப்படைக்கப்படுகிறதோ, அந்த கிரகங்கள் நமது ராசியில் எந்த இடத்திற்கு அதிபதியோ அந்த இடங்கள் எல்லாம் தழைக்கும். நல்ல பழங்கள் நாடி வந்து சேரும். குறிப்பாக ராஜாவாக செவ்வாய் இருப்பதோடு மேலும் மூன்று பொறுப்புகளையும் செவ்வாய் பெற்றிருக்கிறது. இதனால் செவ்வாய் ரசினாதனாக அமைந்த மேஷம், விருச்சிக ரசிக்கரர்களுக்கு விசாகம், அனுஷம், கேட்டை, அஷ்வினி, பரணி, கார்த்திகை, மிரிகஸ்ரீஷம், சித்திரை, அவிட்டம் ஆகிய நட்சதிரங்களில் பிறந்தவர்களுக்கு இந்த ஆண்டு ஒரு பொன்னான ஆண்டாக அமையும்.


குரு பெயர்ச்சி


வருட தொடக்கத்தில் கும்ப ராசியில் குரு sanjarikkirar. விக்ருதி varudam சித்திரை matham 19 ந் தேதி (2.5 .2010 ) muthal ippasi matham 20 ந் தேதி (6.11.2010) varai meena ராசியில் குரு சஞ்சரிக்கிறார்.


இப்பசி ௨௧ ந் தேதி (7 .11 .2010) முதல் கார்த்திகை 4 ந் தேதி  (௨௦.11.2010) வரை கும்பா ராசியில் வக்கிர கதியில் உள்ளார்.


கார்த்திகை மதம் 5 ந் தேதி (21 .11.2010 ) மீண்டும் மீனா ராசியில் குரு சஞ்சரிக்கிறார்.



சனி வக்கிர காலம்

வருட தொடக்கம் முதல் வைகாசி ௧௨ ந் தேதி வரை கன்னி ராசியில் சனி வக்கிரம் பெறுகிறார்.  27 .5 .2010  l சனி  வக்கிர nivarthiyakirar. மீண்டும் thai 8 ந் தேதி முதல் கன்னி ராசியில் hastham natchathirathil vakramadaikirar. thodarnthu பங்குனி 30 ந் தேதி வரை சனி வக்கிர iyakkathil உள்ளார்.



செவ்வாய் sancharam



சித்திரை 1 முதல் vaikasai 12 வரை   kadakathil செவ்வாய் neesam petru சஞ்சரிக்கிறார்.


aadi 5 l கன்னி ராசியில் sevvayudan சனி serkkai பெறுகிறார். aanal குரு paarkkirar. aavani 20 வரை கன்னி ராசியில் செவ்வாய்



nanmai perum rasikal



மேஷம், விருச்சிக rasikkararkal mikasirantha palankalai kanbar.



aayilyam, கேட்டை, revathi, punarpoosam, விசாகம், பூரடதி ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் தீட்டிய திட்டங்கள் வெற்றி பெரும். தெய்வ அனுகூலம் kidaikkum



matra rasikarakalum suya jathakathirketpa தெய்வ valipadukalaith thernthedutthu sirappu sthalankalukku sendru vanthal sakala pakkiyankalum kittum. 

No comments:

Privacy Policy